கன மழை எச்சரிக்கையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், பட்டினச்சேரி, செருதூர், விழுந்தமாவடி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 27 கடலோர கிராமங்களில் இருந்து மீனவர்கள் தொழிலுக்கு செல்லாத நிலையில், படகுக...
மன்னார்வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டதையடுத்...
தாங்கள் மீன்பிடிக்கும் ஆழ்கடல் பகுதிகளில் இரவு நேரத்தில் வந்து மீன்பிடித்ததாக கேரள மீனவர்கள் 80 பேரையும் 6 விசைப்படகுகளையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து அழைத்து வந்தனர்.
கேரள மீனவர்களை ச...
2022 ஆம் ஆண்டில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து, ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து இங்கிலாந்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது, இந்த எண்ணிக்கை முந்தைய ஆ...
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் ஏரிப் பகுதியில் வீசிய பலத்த புயல் காற்று காரணமாக ஏராளமான படகுகள் சேதம் அடைந்துள்ளன.
ஏரியில் சுற்றுலா சென்ற பயணிகள் பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். சுமார் இர...
இலங்கையில் தமிழக மீன்பிடி படகுகள் ஏலம்
தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் மீறி ஏலம்
இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீன்பிடி விசைப் படகுகள் இன்று ஏலம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை...
பிரம்மபுத்ரா நதியில் ஜோர்ஹத் மாவட்டம் நிமத்தி அருகே இரண்டு பயணிகள் படகுகள் மோதிக் கொண்டன.
இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். தேசியப் பேரிடர் மீட்புக் குழுவின்...